தலசீமியா என்றால் என்ன? தலசீமியா என்பது ஒரு பரம்பரை இரத்தக் கோளாறு ஆகும். இது குறைபாடுள்ள மரபணுக்கள் மூலம் பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு அனுப்பப்படுகிறது. இந்த குறைபாடுள்ள மரபணுக்கள், இரத்த சிவப…
சமீபகாலமாக திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் ஆகியோர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. செய்தி அறிந்து வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து சென்று சோதனை செய்…
அரச துறைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் சுமார் பத்தாயிரம் தற்காலிக ஊழியர்களை நிரந்தமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வைத்து இன்ற…
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நடாத்திய இவ்வாண்டுக்கான அறநெறி மாணவர்களுக்கான தேசிய மட்ட கதாப்பிரசங்கம் நிகழ்த்தும் போட்டியில் காரைதீவைச் சேர்ந்த செல்வி.உதயகுமார் அம்சிகா தரம்-02 பிரிவி…
கிராமிய அபிவிருத்தி சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஏற்பாட்டில் ‘பிரஜாசக்தி’ வறுமை ஒழிப்புக்கான தேசிய இயக்கத்தை நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கான பிரதிநிதி குழுக்களின் …
காரைதீவைச் சேர்ந்த பிரபல பாடல் ஆசிரியர் இரா.இராஜமோகனின் 38 வது இசைத்தட்டு வெளியீடு நேற்று காரைதீவில் நடைபெற்றது . காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் பவள விழா நடைபவனியை மையமாக வைத்து "காரைத…
அம்பாறை மேல் நீதிமன்றம் நேற்று 6 பேருக்கு எதிராக மரண தண்டனையை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பி…
மாத்தறை - திக்வெல்ல கடலில் மூழ்கி வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மதியம் திக்வெல்ல கடலில் நீராட சென்ற வெளிநாட்டு பிரஜை ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார். இதன்போது, பொலிஸ் உய…
இம்முறை A/L பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்னரே விடைத்தாள் திருத்தும் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகப் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 A/L பரீட்சை நேற்று (10) ஆரம…
தாய்லாந்து - மலேசியா எல்லைக்கு அருகே மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வி…
வரலாற்றில் முதல் முறையாக பிரான்ஸ் நாட்டினரால் விண்வெளிக்குப் பூனை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. 1963 ஆம் ஆண்டு, பிரான்ஸ் தனது விண்வெளி ஆராய்ச்சி முயற்சியின் ஒரு பகுதியாக, ஃபெலிசெட் (Felicette) என…
தமிழீழ விடுதலைப் புலிகள் மறுமலர்ச்சிக்காக, இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர், கராச்சிக்கு நிதி அனுப்பியதாக, இந்தியப் புலனாய்வு சேவையான NIA தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளி…
பலாங்கொடை வெலிகபொல பிரதேசத்தில் பெண் ஒருவருக்கு நோய் நிவாரணம் பெற்றுத்தருவதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மந்திரவாதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்…
சமூக வலைத்தளங்களில் பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி போலிப் பக்கங்களை உருவாக்கி…
சமூக வலைத்தளங்களில்...