2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஒகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று இலங்கை பரிட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பரிட்சைகள் திணைக்களம்,…
சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர், வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவுறுத்தல்களின் பேரில், சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர் சேவையின் தரத்திற்கு (111), 237 பண…
மட்டக்களப்பு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கட்டுமானத் தரக்கட்டுப்பாட்டு ஆய்வு கூடத்திற்குப் பின்னால் உள்ள வனாந்தரப் பகுதியில் இன்று திடீரெனப் பரவிய பெரும் தீ, தீயணைப்புப் படையினர் மற்றும் இராணுவத…
சிவகுமார். தேனும் பாலும் செந்நெல்லும் செழித்தோங்கும் மட்டுமாநகரின் திமிலைதீவு கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மகா விஷ்ணு (கிருஷ்ண பரமாத்மா) ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த ஜூன் 05…
வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் மற்றும் தீமிதிப்பு வைபவம் புதன்கிழமை (10) காலை 8.10 மணியளவில் கடல்நீர் கொணர்ந்து திருக்கதவு திறத்தலுடன் ஆரம…
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் பொருத்தப்படும் புதிய மூளை-கணினி சிப் (Brain-Computer Interface) தொழில்நுட்பமான "நியோ (NEO)" வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்…
கலால் வரித் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளின் முறைகேடுகள் மற்றும் ஊழல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ராஜகிரியாவில் அமைந்துள்ள அதன் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக சமூக ஆர்வலர்கள் குழுவினர் கண்டனப் போராட…
சுவிஸ் தூதுவர் நல்லை ஆதீனத்தில் கலாநிதி ஆறு.திருமுருகன் இன்று (08) திங்கட்கிழமை சந்திப்பு கலந்துரையாடியுள்ளனர். யாழ்பாணத்துக்கு விஐயம் மேற்கொண்ட சுவிஸ் தூதுவர் நல்லை ஆதீனத்தில் கலாநிதி ஆறு.திருமுரு…
ஈழத்துத் திரையுலகில், குறிப்பாக மட்டக்களப்பு சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புதிய முழுநீளத் திரைப்படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் நாளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகின்றன. ரோஜஸ் …
யாழ்- கதிர்காமம் பாத யாத்திரீகர்கள் பதினேழாவது நாளான நேற்று (7) ஞாயிற்றுக்கிழமை வடக்கிலிருந்து கிழக்கிற்குள் பிரவேசித்தனர். ஞாயிற்றுக்கிழமை மாலை கொக்கிளாயில் இருந்து கடல் மார்க்கமாக இயந்திரப்…
மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரணாயக்க தொகுதி அமைப்பாளரும் முன்னாள் அரணாயக்க பிரதேச சபை உறுப்பினருமான ஒருவர் மாவனல்லை ப…
ஈரான் விடுத்த ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் இராணுவம் ஈரானைக் குறிவைத்து நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானிய வான்பரப்பில் பதற்றமான சூழல் உருவாகியுள்ள…
ஒரு வருடத்திற்கும் மேலாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணி தொடங்கப்படவுள்ளது. அதன்படி, குறித்த பணிகள் இன்று (08) காலை 10.00 மணிக்கு மீண்டும் தொடங்கப்பட உள்ளத…
வரதன் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் அமைச்சராக இருந்த காலத்தில் அரசியல் இருப்ப…
சமூக வலைத்தளங்களில்...