கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது இணைந்து ஏற்பாடு செய்த பிரதேச இலக்கிய விழா நிகழ்வானது பிரதேச செயலாளரும், பிரதேச கலாசார அதிகார சபையின் தலைவருமாகிய உ. உதயஸ்ர…
கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை மறைத்து, நீதிமன்ற வளாகத்தில் போலி வழக்கறிஞர் அடையாள அட்டையை தயாரிக்க உதவிய வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் துறை இன…
இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு 414 புகார்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் கடுமையான ப…
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிமனையில் கட்டடத்தொகுதியின் அலுவலகப்பிரிவுகள் திறக்கும் நிகழ்வு 27.10.2025 அன்று நடைபெற்றது. அதன் அடிப்படையில், PSDG 2025 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட…
இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். தேசிய பாடசாலையில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பாகப் பாடச…
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் பயன்படுத்தப்பட்ட கொழும்பில் உள்ள நான்கு உத்தியோகபூர்வ இல்லங்களில் நான்கு மேல…
இந்தியாவில் நடைபெற்ற 4வது தென் ஆசிய மூத்த தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்று 16 தங்கப் பதக்கங்கள், 14 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 10 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 40 பதக்கங்களை வென்ற இலங்கை தடகள அ…
சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான உப குழுவின் அமைப்பது தொடர்பான மாவட்ட மட்ட விசேட கலந்துரையாடலொன்று இன்று (28) திகதி மட்டக்களப்பில் இடம் பெற்றது. தேசிய மக்கள் ச…
தேவ சுகிர்தராஜ் BA (Hons) in Tamil and Tamil teaching (R) மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞானங்களின் பீடம் மொழிக்கற்கைகள் துறை தமிழ் மற்றும் தமிழ்மொழி கற்பித்தலில் சிறப்புக்கலைமாணி திறந்த பல்கலைக்கழ…
வர்த்தக நிலையங்களில் பொலித்தீன் பைகளை (Shopping Bags) இலவசமாக வழங்குவதைத் தடை செய்து…
சமூக வலைத்தளங்களில்...